Dhinam Oru Thirukural – தினம் ஒரு திருக்குறள் – 03

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம் : புறங்கூறாமை

குறல் எண் : 185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் 
புன்மையாற் காணப்படும்.

பொருள் : அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.

Read More Tamil Quotes.

Dhinam Oru Thirukural – தினம் ஒரு திருக்குறள் – 01

Dhinam Oru Thirukural – தினம் ஒரு திருக்குறள் – 02