Dhinam Oru Thirukural – தினம் ஒரு திருக்குறள் – 01

Dhinam Oru Thirukural

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம் : புறங்கூறாமை

குறல் எண் : 182

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.

பொருள் : அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

Read More Tamil Quotes.

இரு வரி தத்துவங்கள்