Dhinam Oru Thirukural – தினம் ஒரு திருக்குறள் – 04

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம் : புறங்கூறாமை

குறல் எண் : 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.

பொருள் : மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.

Read More Tamil Quotes.

தினம் ஒரு திருக்குறள் – 03

தினம் ஒரு திருக்குறள் – 02