அதிகாரம் : புறங்கூறாமை
குறல் எண் : 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
பொருள் : புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.
Read More Tamil Quotes.