Vivekananda Quotes In Tamil

Tamil Vivekananda Quotes

Vivekananda quotes in tamil that will change your mind and motivate you. These quotes said by swami vivekananda who is lived in india.

Vivekananda Quotes In Tamil

பிறர் உன்னை தாழ்த்தி
பேசும் போது ஊமையாய்
இரு.. உன்னை உயர்வாக
பேசும் போது செவிடனாய்
இரு வாழ்வில் எளிதில்
வெற்றி பெறுவாய்..!

மற்றவர்களில்
வாழ்த்திற்கும் பழிக்கும்
நீ காது கொடுத்தால்
நல்ல காரியங்கள்
எதையும் உன்னால்
செய்ய முடியாது.

இளைஞர்களே
உங்களுக்கு உங்கள்
மீது அதீத நம்பிக்கை
இருக்குமானால் உங்களை
நீங்கள் நம்பும் தைரியம்
உங்களுக்கு இருக்குமானால்
உங்களுக்கு பிரகாசமான
எதிர்காலம் இருக்கிறது..!

பகை மற்றும் பொறாமை
போன்ற தீய குணங்களை
நீ வெளியிட்டால்… அவை
பல மடங்காக உன்னை
திரும்ப வந்து சேரும் என்பதை
எப்போதும் நினைவில்
வைத்துக் கொள்.

நம்மை வெற்றி கொள்ள
இந்த உலகில் யாரும்
பிறக்கவில்லை என்பதில்
உண்மை இல்லை…
பிறரை தோற்கடிக்க
நீ வாழ்ந்தால் கடிகாரத்தை
சிறிது நேரம் கவனி
அங்கு ஓடுவது முள்
அல்ல உன் வாழ்க்கை.

உனக்கு தவறு என்று
தெரிந்தால் அதை
திருத்திக் கொள்ள சிறிதும்
தாமதிக்காதே.. தயக்கம்
எதுவும் இன்றி உன் தவறை
உடனே திருத்திக்
கொள்ள பழகு..!

நீ யோசிக்காமல்
செய்யும் ஒவ்வொரு
செயலும் சரியான
நேரத்தில் உன்னை
பெரிதும் யோசிக்க
வைக்கும்..!

உன் வாழ்க்கையில்
எந்த பிரச்சனைகளும்
இல்லாமல் எந்த
தடங்கல்களும் இல்லாமல்
வேகமாக முன் நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறாய்
என்றால் நீ தவறான
பாதையில்
சென்று கொண்டிருக்காய்
என்று அர்த்தம்..!

உலகம் எவ்வளவு
பெரியது அது போன்று
உங்கள் இதயத்தையும்
பெரிதாக மாற்றுங்கள்..!

பிரதிபலனை எதிர்
பாராமல் நன்மை
செய்யுங்கள் அப்படி
செய்யும் நன்மை
சரியான தருணத்தில்
உங்களுக்கு
கிடைக்க பெறும்.

நீ மற்றவர்களுக்கு நன்மை
செய்யும் நோக்கில்
உன்னை நீ மாய்த்துக்
கொண்டால் அதை விட
பெரிய கடவுள்
இந்த உலகில் இல்லை.

பின் முதுகை காட்டி
உயிர் வாழ்வதை விட..
போர்க் கலத்தில் உயிர்
மாய்ப்பது மேலானது..!

ஒரு மனிதன் தன்
வாழ்வில் எந்த அளவு
உயரத்தை அடைய
விரும்புகிறானோ அந்த
அளவிற்கு
சோதனைகளையும்
கடந்தாக வேண்டும்..!

பசியால் நலிந்து
வாடிக் கொண்டிருக்கும்
ஏழைகளிடம் நேர்மை
நியாயம் பேசுவது
நீ கடவுளை
அவமதிப்பதற்கு
நிகரானது..!

பெரிய விடயங்களை
செய்யும் போது
இடையூறுகள் வரவே
செய்யும்.. அதனால்
செய்வதை
நம்பிக்கையுடன்
தொடர்ந்து
செய்யுங்கள்..!

மனமும் உடலும்
ஒரு சேர ஒரு விடயத்தை
செய்யும் போது அந்த
செயலில் நிச்சயம்
வெற்றி கிடைக்கும்.

ஒருவன் எரியும்
தீயில் கூட தூங்க முடியும்..
ஆனால் வறுமை எனும்
பிணியுடன் கண் மூடி
நொடிப் பொழுது கூட
தூங்க முடியாது..!

உன்னை நீ பலவீனம்
மிக்கவராக உணர
காரணம் நீ உன்
பலவீனத்தை மட்டும்
சிந்திப்பது தான்.. மாறாக
உன் வலிமையை
சிந்தித்தால் நீ வலிமை
மிக்கவனவாக உணர்வாய்..!

Click here to read for more Tamil Motivational Quotes