அழகான காலை வணக்கம் கவிதை

அழகான காலை வணக்கம் கவிதை மூலம் உங்கள் அன்புக்குரியவர்களின் காலை பொழுதை இனிதாக ஆரம்பிக்க வாழ்த்தினை சொல்லுங்கள்.

அழகான காலை வணக்கம் கவிதை

உங்கள் மனதிற்கு
பிடித்தவர்களிடம்
இருந்து வரும் முதல்
காலை வாழ்த்து இன்றைய
தினத்தை இன்னும் அழகாக்கும்..
அழகான காலை வணக்கம்.

ஒருவனின் வளர்ச்சி
எவரையும் மனிதனாக
மாற்றுவதில்லை ஒருவனின்
சிந்தனைகளும் எண்ணங்களும்
மனிதனாக மாற்றும்… நல்ல
சிந்தனைகளையும் நல்ல
எண்ணங்களையும் மனதில்
வளர்ந்துக் கொள்ளுங்கள்…
அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்.

நகர்ந்து கொண்டே இரு
நதி போல நான் உனக்காக
காத்திருப்பேன் கடல் போல
இப்படிக்கு வெற்றி..
அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்
.!

எந்த தவறை நீ எங்கு
கண்டாலும் அது
உன்னிடத்தில் இருந்தால்
அதை நீ திருத்திக் கொள்…
அழகிய காலை வணக்கம்.

உன்னை படைத்த
இறைவனுக்கு மட்டும்
பயந்து வாழப் பார்..
வேறு யாருக்கு முன்பும்
நீ தலை குனிய வேண்டிய
தேவை வராது..
இனிய காலை வணக்கம்..!

வார்த்தைகள் ஏதும் இன்றி
அன்பை வெளிப்படுத்தும்
ஒரு அழகிய மொழி
“புன்னகை”..!
அழகிய காலை வணக்கம்.!

ஏமாற்றங்களை யாரும்
எதிர்பார்ப்பதில்லை
ஏமாற்றங்கள் தான்
ஏமாற்றம் அடைகின்றன.
இனிய காலை வணக்கம்.

சிரிப்புடனும் நேர்மறையான
சிந்தனையுடனும் இன்றய
உங்கள் நாளினை
தொடங்குங்கள் அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்..!

இந்த காலை உங்கள்
வாழ்க்கையில் மறுபடியும்
வராது எழுந்து அதை
பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
அழகான காலை வணக்கம்..!

வேர் இருக்கும் வரை
மரம் சாய்வதில்லை மனதில்
வலிமை இருக்கும் வரை
மனிதன் தோற்பதில்லை..
அனைத்து உறவுகளுக்கும்
இனிய காலை வணக்கம்..!

வெற்றி பெற்ற மனிதனாக
வாழ்வதை விட உலகிற்கு
பயனுள்ள மனிதராக வாழ
பழகிக் கொள்ளுங்கள்..
அனைத்து இதயங்களுக்கும்
அழகான காலை வணக்கம்..!

எந்த ஒரு செயலையும்
ஆர்வத்தோடு நம்பிக்கையுடன்
செய்யுங்கள் வெற்றி உங்களை
தேடி வரும்.. அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்.

உள்ளம் இனிதனால்
உலகமே இனிதாகும்
எண்ணம் அழகானால்
அனைத்துமே அழகாக
மாறும்.. உறவுகளுக்கு
அழகான காலை வணக்கம்..!

நாம் அழுகின்ற நொடியும்
சிரிக்கின்ற நொடியும்
வாழ்க்கை என்ற
கடிகாரத்தில் நிரந்தரமாக
அமைந்து விடுவதில்லை..!
நண்பர்கள் அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்.

சில சொற்களை வெளியே
சொன்னால் தான் மதிப்பு
சில சொற்களை மனதில்
மறைத்தால் தான் மதிப்பு..
என் அன்புக்குரிய
அனைவருக்கும் அழகான
காலை வணக்கம்.

தன்னில் அதீத
நம்பிக்கை கொண்ட ஒருவர்
மற்றவர் முன்பு எப்போதும்
மண்டியிடுவதில்லை..!

ஆமையை ரோட்டில் விட்டு
அதன் வேகத்தை ஏளனம்
செய்வது நம்மில் பலருக்கு
பழக்கம் ஆமையை
தண்ணீரில் விட்டால்
நம்மால் தான் பிடிக்க
முடியுமோ இருக்க வேண்டிய
இடத்தில் இருந்தால் எவனும்
சிறந்தவனே..! அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்.

வாழ்க்கை என்பது
ஆயிரம் உறவுகளை
சேர்ப்பது பற்றிய
தேடல் அல்ல.. உண்மையான
உறவுகளை கண்டு
பிடிப்பதற்கான தேடல்..
உறவுகள் அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.