காலை வணக்கம் வியாழக்கிழமை

Viyalan Kaalai Vanakkam

இந்த பதிவில் “இனிய காலை வணக்கம் வியாழக்கிழமை” காணலாம்.

  • இனிய காலை வணக்கம் வியாழக்கிழமை
  • காலை வணக்கம் வியாழக்கிழமை
  • வியாழக்கிழமை காலை வணக்கம்
  • Viyalan Kaalai Vanakkam

இனிய காலை வணக்கம் வியாழக்கிழமை

1.நல்ல அதிஷ்டத்தையும்
நல்ல அறிவையும் கடவுள்
சேர்த்துக் கொடுப்பதில்லை.!
இனிய காலை வணக்கம்.!

2. நல்ல விதை விதைத்தால் தான்
செடி நன்றாக வளர்ந்து
நல்ல பலனை கொடுக்கும்..
அது போல நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான் வாழ்க்கை பிரகாசிக்கும்..!
இனிய காலை வணக்கம்.!

3. வெற்றி பெறுவதற்கான சூழல்
என்ற ஒன்று இல்லை..
அதற்காக காத்திருக்காமல்
சின்னச் சின்ன செயல்பாடுகள் மூலம்
முன்னேறிக் கொண்டே இருங்கள்.!
இனிய காலை வணக்கம்.!

4. யாரும் அனுபவிக்கும் வரை
தெரிவதில்லை..
உடலை வருத்தி உழைத்த
செல்வங்களை விட..
மனதால் நேசித்து சேர்த்த
உறவுகளின் பிரிவின் வலி
எவ்வளவு கொடூரமானது என்று.!
இனிய காலை வணக்கம்.!

5. நான் சொல்வதையும் கேள்
என்பவரை விலக்காதீர்..
நான் சொல்வதை மட்டும் கேள்
என்பவரோடு பழகாதீர்.!
இனிய காலை வணக்கம்.!

6. பிடித்த ஒன்றை எதற்காகவும்
விட்டுத் தராமல் பெற்றுக் கொள்ளும்
திறமை உன்னிடம் இருந்தால்
எந்த உறவும் உன்னை வெறுக்காது.!
இனிய காலை வணக்கம்.!

7. அனைவரின் வாழ்க்கையும் காலத்தின்
வரையறைக்கு உட்பட்டது..
அதை மற்றவர்களை குறை சொல்வதில்
வாழ்ந்து வீணாக்காதீர்.!
இனிய காலை வணக்கம்.!

8. மன அழுத்தத்தோடு சிந்திக்காதே
அது ஒருபோதும் வெற்றியை தராது..
புன்னகையோடு சிந்தித்து பார்..
புது அறிவு பிறக்கும்
வெற்றி பெறுவாய்.!
இனிய காலை வணக்கம்.!

9. சிந்திக்க நேரம் குறைவாக இருந்தாலும்
நல்லதையே சிந்தியுங்கள்..
சந்திக்கும் வாய்ப்பு குறைவாக
இருந்தாலும் நல்லவர்களையே சந்தியுங்கள்.!
இனிய காலை வணக்கம்.!

10. வாழ்க்கையில் நல்லவர்களுடனும்
பழகு..
தீயவர்களுடனும் பழகு..
அப்பொழுது தான் நல்லது எது..
தீயது எது..
என்று உனக்கு பாடமாக அமையும்.!
இனிய காலை வணக்கம்.!

Viyalan Kaalai Vanakkam

11. உழைக்கும் போது எதிர்காலத்தை
நோக்கி சென்ற நினைவுகள்..
ஓய்ந்த பிறகு கடந்த காலத்தை
நோக்கி செல்லும்..!
இனிய காலை வணக்கம்.!

12. காரியம் செய்வது என்று
துணிந்து விட்டால் யாரையாவது
பகைத்து கொள்ள தான் வேண்டும்..
பகையே இல்லாதவன் என்று
ஒருவன் இருந்தால் அவன்
ஒரு காரியமும் செய்யாதவன்
என்று அர்த்தம்.!
இனிய காலை வணக்கம்.!

13. வரலாற்றில் எல்லோருக்கும்
பக்கங்கள் உண்டு..
அதை நிரப்புவதும்
காலியாக வைப்பதும்
அவரவர் கைகளில் தான் உண்டு.!
இனிய காலை வணக்கம்.!

14. வாழ்த்தி பேச முடியாவிட்டாலும்..
தாழ்த்தி பேசுவதை குறையுங்கள்..
வாழ்க்கையில் நீங்கள் உயரலாம்.!
இனிய காலை வணக்கம்.!

15. துயரம் என்று தளராதே..
எதிர்காலத்தை கண்டு அஞ்சாதே..
துவண்டு விழுந்தாலும் எழுந்து ஓடு..
துணிந்து செல் வெற்றி நிச்சயம்.!
இனிய காலை வணக்கம்.!

16. சிரித்து பேசினால் தான்
அன்பானவர் என்று அர்த்தம் இல்லை
ஏனென்றால் அன்பு சிரிப்பில் இல்லை.!
இனிய காலை வணக்கம்.!

17. நமது எண்ணம் தான்
நமக்கு முதல் பயமே
என்ன நடக்குமோ என்று
பயப்படுவதை விட..
நடப்பது நடக்கட்டும் என்று
தைரியத்தோடு இருந்தால்
நடப்பது அனைத்துமே நல்லதாகவே
நடக்கும்.!
இனிய காலை வணக்கம்.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

இனிய காலை வணக்கம் கவிதை

காலை வணக்கம் தத்துவங்கள்