காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை

Sevvai Kilamai Kalai Vanakkam

இந்த பதிவில் “காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை” பார்க்கலாம்.

  • இனிய காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை
  • காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை
  • செவ்வாய்க்கிழமை காலை வணக்கம்
  • Sevvai Kilamai Kalai Vanakkam

இனிய காலை வணக்கம் செவ்வாய்க்கிழமை

1.எல்லோரும் பணிவு உடையவராக இருங்கள்..
கடவுள் செருக்கு உடையவரை
விரும்புவதில்லை..
இனிய காலை வணக்கம்.!

2. பொறுமை இருந்தால் வாழ்க்கையை
உனக்கு அடிமையாக மாற்றலாம்..
பொறுமை இல்லை விட்டால்
இந்த வாழ்க்கைக்கு
நீ அடிமையாக நேரிடும்..
இனிய காலை வணக்கம்.!

3. தடுமாறும் போதும் தவறி
கீழே விழும் போதும்
அமைதியாக இருங்கள்..
ஏனெனில் அதை மகிழ இங்கு
ஒரு கூட்டமே காத்திருக்கிறது..
இனிய காலை வணக்கம்.!

4. தங்கத்தை நெருப்பு தூய்மைப்படுத்தும்,
துன்பங்கள் தான் மனிதனை
உறுதிப்படுத்தும்..
போராடு வெற்றி உன்னிடமே..!
இனிய காலை வணக்கம்.!

5. வாழ்க்கையில் நமக்கு யாரும் இல்லை
என்று நினைக்காதீர்கள்..
வாழ்க்கையே நமக்காக தான் இருக்கு
என்று நினைத்து வாழுங்கள்.
இனிய காலை வணக்கம்.!

6. அடுத்தவர்களை போல் வாழ
நினைக்காத வரை..
வாழ்க்கை ஒன்றும் கஷ்டம் கிடையாது.
இனிய காலை வணக்கம்.!

7. மலை அளவு கஷ்டத்தையும்
பனி போல கரைந்திட செய்யும்
மனவலிமை பெற்றவர்கள்..
கஷ்டங்களிலேயே கலந்து
கரை கண்டவர்கள்.
இனிய காலை வணக்கம்.!

8. அன்பு ஒரு திரவம்.. கொதிப்பவர்களிடம்
ஆவியாகிவிடுகிறது.. குளிர்ந்தவர்களிடம்
உறைந்து விடுகிறது.
இனிய காலை வணக்கம்.!

9. கனவுகளை பட்டியலிடுங்கள்
அதற்காக பயணியுங்கள்..
ஒவ்வொரு நாளும் முயற்சி செய்ய
மறக்காதீர்கள்.
இனிய காலை வணக்கம்.!

10. வீடு நிறைய செல்வம் இருந்தாலும்
முயற்சி இன்மை அதை அழித்து விடும்.
இனிய காலை வணக்கம்.!

Sevvai Kilamai Kalai Vanakkam

11. எதைச் செய்ய வேண்டுமோ அதை
முழு கவனத்துடன் செய்தால்..
எதை அடைய நினைக்கிறீர்களோ
அதை நிச்சயமாக அடையலாம்.
இனிய காலை வணக்கம்.!

12. இறைவனுக்கு இரண்டு
உறைவிடங்கள் உண்டு..
ஒன்று சொர்க்கம், மற்றொன்று
நன்றியுள்ள மனிதனின் இருதயம்.!
இனிய காலை வணக்கம்.!

13. உறவுகள் மதிக்கப்பட்ட வேண்டுமென்றால்..
முதலில் உணர்வுகள்
மதிக்கப்பட வேண்டும்.
இனிய காலை வணக்கம்.!

14. இந்த உலகத்தில் நீ நல்லவனாக
வாழ்ந்து கொண்டிருந்தாலும்
உன்னைப் பற்றிய தவறான எண்ணம்
இருக்கத்தான் செய்யும்.
இனிய காலை வணக்கம்.!

15. எது நல்லது என்பதைத்
தொடர்ந்து சொல்லாதீர்கள்..
தொடர்ந்து செல்லுங்கள்.
இனிய காலை வணக்கம்.!

16. மகிழ்ச்சி என்பது நம்மிடம்
தான் இருக்கிறது..
நாம் அதை உணர்ந்து பிறரையும்
மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும்.
இனிய காலை வணக்கம்.!

17. உள்ளத்தில் உள்ள எல்லாத்தையும்
உலகில் பேசி விடாதே..
உலகம் சொல்லும் எல்லாத்தையும்
உள்ளத்தில் சேர்த்து விடாதே..
இனிய காலை வணக்கம்.!

18. உடலிற்கு நல்ல உணவும்,
மனதிற்கு நல்ல எண்ணங்களையும்
கொடுத்தால்..
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இனிய காலை வணக்கம்.!

19. ஒன்றை இழக்காமல் மற்றொன்றை
பெற முடியாது..
உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றைக்கூட
வெளியே விட்டால்தான்
மீண்டும் சுவாசிக்க முடியும்.
இனிய காலை வணக்கம்.!

20. பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்..
நாம் மட்டும் நல்லவராக
இருந்தால் போதாது நம் சேர்க்கையும்
சரியாக இருக்க வேண்டும்.
இனிய காலை வணக்கம்.!

21. கொடுக்க எதுவுமில்லை எனில்
அன்பைக் கொடுங்கள்..
அன்புக்கு மட்டுமே பல இதயங்கள்
ஏங்குகின்றன.
இனிய காலை வணக்கம்.!

மேலும் படியுங்கள்..

காலை வணக்கம் ஞாயிற்றுக்கிழமை

காலை வணக்கம் திங்கட்கிழமை