சிறந்த சாக்ரடீஸ் தத்துவங்கள்

Socrates Quotes In Tamil

இந்த பதிவில் உலகில் தலைசிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவரான “சிறந்த சாக்ரடீஸ் தத்துவங்கள்” காணலாம்.

  • சிறந்த சாக்ரடீஸ் தத்துவங்கள்
  • சாக்ரடீஸ் பொன்மொழிகள்
  • சாக்ரடீஸ் சிந்தனைகள்
  • Socrates Quotes In Tamil

சாக்ரடீஸ் தத்துவங்கள்

1.அழகுக்கு ஆயுள்
மிகக் குறைவு..!

2. அற்ப மனமுடையோர்
பழிவாங்கும் பண்புடையோர்.!

3. ஆசைகளை அடக்க
வேண்டியதில்லை..
அதைச் சீரமைப்பதுதான்
முக்கியம்.!

4. ஆடம்பரம் என்பது
போலியான வறுமை
மனநிறைவு என்பது
வற்றாத செல்வம்.!

5. உங்கள் பேச்சைக் கொண்டுதான்
அன்பு மதிக்கப்படும்..
உங்கள் அன்பை போலதான்
நடத்தை இருக்கும்..
உங்கள் நடத்தையை போலத்தான்
வாழ்க்கை இருக்கும்.!

6. தமக்குத் தீங்கிழைத்தவன் தன்வசம்
சிக்கிய போதிலும் அவனை
மன்னிப்பவனே இறைவனுக்கு
நெருக்கமாகிறான்.!

7. உலகில் நல்லது
ஒன்றே அறிவு..
தீமை ஒன்றே
அறியாமை.!

8. உனது அறிவையும் ஆற்றலையும்
பகிர்ந்து கொள்ளாவிட்டால்
அது உன்னை அழித்துவிடும்.!

9. நீ ஒருவனிடத்தில் உதவியாகப்
பெறக்கூடியதை எக்காரணத்தை
முன்னிட்டும் உரிமையாகக்
கேட்காதே.!

10. மிகக் குறைந்ததை கொண்டு
திருப்தி அடைபவனே
முதன்மையான செல்வந்தன்..
ஏனெனில் இயற்கையின்
செல்வம் திருப்தி தான்.!

11. தேவைகள் குறையும் போதுதான்
தெய்வத்தன்மையை
அடைய முடியும்.!

12. மனிதன் குறை உள்ளவன்
மட்டும் அல்ல..
குறை காண்பவனும் ஆவான்.!

Socrates Quotes In Tamil

13. ஆடம்பரம் என்பது நாமே
தேடிக்கொள்ளும் வறுமை.!

14. மனிதனின் இயற்கையான
குணங்களில் ஒன்று..
மிகச்சிறப்பாக சிந்தனை செய்வது
ஆனால் முட்டாள் தனமாக
செயல்படுவது.!

15. புரிந்து கொள்ளாத போதும்
பொறாமை படும் போதும்..
மனிதன் மற்றவனை
முட்டாளாக கருதி விடுகிறான்.!

16. உலகமே நாடக மேடை
அனைத்து ஆண்களும்
பெண்களும்
அதில் நடிகர்களே.!

17. தன்னை பூரணமாக அறியாதவன்
பிறரை ஒரு நாளும் சரியாக
அறிய முடியாது.!

18. நல்லது போனால் தெரியும்..
கெட்டது வந்தால்
தெரியும்.!

19. யோசனைகளை கூறுங்கள் என்று
பிறரைக் கேட்கிறோம் ஆனால்..
நம் கருத்தை அவர்கள்
ஆமோதிக்க வேண்டும்
என்று தான் எதிர்பார்க்கிறோம்.!

20. சாகச செயல்களின்
நறுமணம் தான் புகழ்.!

21. தன்னை வெல்ல முடிந்தவன் தான்
மிகப்பெரிய வீரன்.!

22. உண்பதற்காக வாழாதே..
உயிர் வாழ்வதற்காக உண்.!

சாக்ரடீஸ் பொன்மொழிகள்

23. அடகு வைக்கப்பட்ட நேர்மை
ஒருபோதும்
திருத்தப்படுவதில்லை.!

24. உங்களை விட உயர்ந்தவர்களிடமும்
உங்களுக்கு சமமானவர்களிடமும்
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்..
ஆனால் அதைவிட முக்கியம்
உங்களை விட கீழான நிலையில்
இருப்பவர்களிடம் காட்டும்
நேர்மை தான்.!

25. அஞ்சக்கூடியது மரணத்திற்கு இல்லை
தர்மத்திற்கு எதிரானவற்றை
செய்யவே அஞ்ச வேண்டும்..
அதர்மம் ஆபத்தானது.!

26. உலகை ஆட்டிவைக்க விரும்புபவன்
முதலில் தன்னை
இயக்கி வைக்க வேண்டும்.!

27. என்னால் எதையும் கற்பிக்க
வைக்க முடியாது.. அவர்களை
சிந்திக்க வைக்கவே முடியும்.!

28. எப்படி இருந்தாலும் திருமணம்
செய்து கொள்.. நல்ல மனைவி
கிடைத்தால் மகிழ்ச்சியாக
இருப்பாய்.. மோசமான மனைவி
கிடைத்தால்
நீ அறிஞனாக மாறுவாய்.!

29. நேர்மையாக இருந்து இறப்பது..
நேர்மையின்றி வாழ்வதை
விட மேலானது.!

30. கொண்ட கொள்கையில்
உறுதியாக இருங்கள்
வாழ்வில் சிறந்த நிலையை
அடைய விரும்பினால்
உங்களிடம் கொள்கை, இலட்சியம்
இருந்தாக வேண்டும்..
கொள்கை இல்லாதவர் தாமும்
நன்மை அடைவதில்லை இந்த
சமூகத்துக்கும் நன்மை
செய்வதில்லை.!

31. நல்லொழுக்கம், சிந்தனை தெளிவு,
தன்னடக்கம், கருணை, பணிவு,
கட்டுப்பாடு, நேர்மை மற்றும்
புலனடக்கம் இவையே
உண்மையான ஞானத்துக்கு
உரிய பண்புகள்..
வாழ்க்கையில் வெற்றியடைய
இந்த பண்புகள்
துணை புரியும்.!

32. நட்பை பெறுவதில்
நிதானமாக இரு..
நட்பை பெற்றவுடன்
உறுதியுடன் நீடித்து
நட்பை காப்பாற்று.!

33. தவறுக்கு வருந்தாதே
திருத்திக் கொள்வதில்
வெட்கப்படாதே.!

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

ஷேக்ஸ்பியர் தத்துவங்கள்