சந்தோஷம் கவிதைகள் – Santhosam Kavithaigal

இந்த தொகுப்பு “சந்தோஷம் கவிதைகள் வரிகள் – Santhosam Kavithaigal in Tamil” உள்ளடக்கியுள்ளது.

  • சந்தோஷம் கவிதைகள் வரிகள் – Santhosam Kavithaigal in Tamil
  • சந்தோஷம் கவிதை
  • Santhosam Kavithaigal
  • Santhosam Kavithai in Tamil

சந்தோஷம் கவிதைகள் வரிகள் – Santhosam Kavithaigal in Tamil

வாழ்க்கையில் காசு.. பணம்..
முக்கியமில்லை.. நம்மகிட்ட
அன்பு காட்ட ஒருத்தர் இருந்தா
போதும் வாழ்க்கை முழுவதும்
சந்தோஷமாக வாழ்ந்திடலாம்..!

சந்தோஷத்தை அடுத்தவரிடம்
எதிர்பார்க்கும் நேரத்தில்..
உன் சந்தோஷத்தை
தொலைத்து விடுகிறாய்..!

பிறர் அழகில் மயங்காதே..
அழகில் கிடைப்பது
சந்தோஷமல்ல.. அன்பில்
கிடைப்பது தான்
உண்மையான சந்தோஷம்..!

கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த
என் வாழ்க்கையில் எனக்கு
கிடைத்த முதல் சந்தோஷம்
உன் அன்பு..!

சந்தோஷம் என்பது மற்றவர்கள்
முன்னால் சிரிப்பது அல்ல..
தனிமையில் இருக்கும் போது
அழாமல் இருப்பதே..!

நாம் சந்தோஷமாக
இல்லாவிட்டாலும் பரவாயில்லை..
நாம் அன்பு செலுத்தும் உறவு
சந்தோஷமாக இருக்க வேண்டும்
என நினைக்கும் உறவு தான்
வாழ்வின் பொக்கிஷம்..!

கவலை நாளைய துன்பத்தை
துடைக்க போவதில்லை.. ஆனால்
இன்றைய சந்தோசத்தை
அழித்து விடும்..!

உன்னுடன் இருப்பது தான்
எனக்கு சந்தோஷம் என்பதை விட..
நீ தான் என்னுடயை
மொத்த சந்தோஷம்..!

இந்த உலகில் எத்தனையோ
சந்தோசங்கள் இருந்தாலும்..
நான் தேடும் சந்தோசம்
உன் அன்பு மட்டும் தான்..!

வாழ்க்கையில் சந்தோஷம் என்பது..
நிரந்தரம் தான் நீங்கள் யார் மீதும்
அளவு கடந்த அன்பு
வைக்காதவரை..!

நாளைக்கு நாம் இருப்போமோ..?
என்று தெரியாது அதனால்
இந்த நிமிடம்.. இந்த நொடி..
சந்தோஷமாக இருப்போம்..!

அடுத்தவன் என்ன நினைப்பான்
என்று நினைத்து வாழ ஆரம்பித்தால்
அந்த நிமிடமே உன் சந்தோஷம்
உன்னை விட்டு போயிடும்..!

அளவில்லாத கஷ்டத்தை
அனுபவிக்கிறாய் என்று
வருத்தப்படாதே.. உனக்காக
எல்லை இல்லாத சந்தோஷம்
காத்திருக்கும் கவலைப்படாதே..!

இந்த உலகில் எத்தனையோ
சந்தோஷம் இருந்தாலும்..
நாம் தேடும் சந்தோஷம்
நம் மனதிற்கு பிடித்தவர்களின்
அன்பு மட்டுமே..!

தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள்..
ஆயிரம் கவலைகள்.. இருந்தாலும்
அதை எல்லாம் மனதில்
அடக்கி வைத்துக் கொண்டு..
எதுவுமே நடக்காதது போல
வெளியே சந்தோஷமாக புன்னகைத்து
வாழ்பவர்களும் இருக்கிறார்கள்..!

சந்தோஷத்தை அடுத்தவர்களிடம்
எதிர்பார்க்கும் நேரத்தில்..
உன் சந்தோஷத்தை
தொலைத்து விடுகிறாய்..!

வாழ்க்கையில் சந்தோஷம்
வேண்டுமென்றால் உன்னை நேசி..
சந்தோஷமே வாழ்க்கையாக
வேண்டுமென்றால் உன்னை
நேசிப்பவரை நேசி..!!

எதிர்பார்க்கும் போது கிடைக்காத
அன்பு.. அதற்கு பிறகு எத்தனை
முறை கிடைத்தாலும் சந்தோஷம்
கொடுப்பதில்லை..!

சில உறவுகள் கொடுக்கும் சந்தோஷம்
சொர்க்கத்தில் இருப்பது போல
இருக்கும்.. அதே உறவுகள் தரும்
துக்கம் தூக்கில் தொங்கி விடலாம்
போல் இருக்கும்..!

எந்த உறவாக இருந்தாலும்
சந்தேகம் எனும் நோய் வந்தால்..
சந்தோஷம் காணாமல்
போய் விடும்..!

வாழ்க்கையில் எனக்கு
எப்போதும் கிடைக்காத விஷயம்
சந்தோஷம்.. எப்போதும் கிடைக்கும்
ஒரே விஷயம் கஷ்டங்கள்
மட்டும் தான்..!

இது போன்ற பதிவுகளை மேலும் படியுங்கள்..