அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

அகர முதல எழுத்தெல்லாம் திருக்குறள்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறல் எண் : 01

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

மு.வ விளக்கம்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

You May Also Like:

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்